திருப்பலி - காணிக்கைப் பாடல்கள்
1
17.00
அடியோர் யாம் தரும் காணிக்கையை அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே
2
17.00
அற்பண மலராய் வந்தேன் அர்ச்சனை ஆக்கினேன் என்னை
3
17.00
அற்பணித்தேன் என்னையே இயேசுவே உன்அன்பு பலி பீடத்திலே
4
17.00
அழைக்கும் நாதா உன் குரல் கேட்டு வந்தேன் அளிப்பேன் உவந்தென்னை
5
17.01
இதயம் பாடும் இனிய பாடல் இறைவா உமக்காக என்
6
33.04
இதோ இதோ எனைத்தந்தேன் இறைவா இதோ இதோ எல்லாம் தந்தேன்
7
42.08
இதோ உமது அடிமை இறைவா ஏற்பாய் என்னை
8
44.10
இடையர்கள் தந்த காணைிக்கைபோல இருப்பதை நானும்
9
17.00
உள்ளதை தந்தேன் இறைவா உண்மையை உரைத்தேன் தலைவா
10
45.02
எமை முழுதும் உமக்களிக்க எமக்கிருக்கும் ஆசைதனை
11
17.02
எதை நான் தருவேன் இறைவா உம் இதயத்தின் அன்பினுக்கீடாக
12
17.00
எனக்காக பலியாகும் அன்பின் தெய்வமே என் வாழ்வை பலியாக்க
13
33.04
என்தேவனே என்ஜீவனே ஏற்றிடுவீர் அர்ச்சித்திடுவீர்
14
45.06
களிகூர்ந்தே இதை ஏற்றருளே எந்தன் காணிக்கையை அருள்
15
17.00
காணிக்கை கரம் ஏந்தி வரும் நேரம் காலத்தின் தலைவன்
16
31.11
காணிக்கைப் பொருகளையே கரங்களில் ஏந்தியே தந்திட
17
30.12
காணிக்கை தந்தேன் இறைவா என்னை காணிக்கை
18
17.03
திருமுன் வந்தோம் திருப்பலி பொருளுடன் அருளுடன் ஏற்பாய்
19
17.04
தெய்வீகப் பலியில் உறவாடும் தெய்வமே உன்னோடு பலியாக நானும்
20
29.14
படைத்தளித்தாய் எந்தன் பரம் பொருளே இன்று எடுத்தளித்தோம்
21
17.00
படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம் நாழும்
22
17.05
படைத்ததெல்லாம் தரவந்தோம் பரம் பொருளே உம் திருவடியில்
23
17.00
பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை
24
17.06
மலரென மனதினைத் திறந்துவைத்தேன் அதில் உளமெனும்
25
17.07
நாங்கள் தருகின்ற காணிக்கை இதை ஏற்றருள் தெய்வமே
26
17.00
வாழ்வின் நாயகனே நான் வாழ்ந்ததை தரவந்தேன்