தரிசனம் நாடி

இயல் : பணி. அருள்இராஜன்
இசை : பணி. ஆல்பின் ராபி
25.01 கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும் புயல் as
25.02 கருணை உன் வடிவல்லவா கடவுள் உன் பெயரல்லவா as
25.03 அன்பென்ற நதி மீது படகாகு அறியாத பேரின்பக் கரைசேர்க்கும் as
25.04 நெய்தல் மக்கள் வாழ்வு உந்தன் கருணையிலே தெய்வபக்தி as
25.05 நானே உன் கடவுள் முதலும் முடிவுமாய் நானே இருக்கிறேன் as
25.06 தரிசனம் நாடி தவிப்பவர் கோடி தலைவா வருவாயா கருணை as
25.07 என்னுள்ளம் கவியொன்று பாடும் உந்தன் அன்பொன்றே அது as
25.08 அன்பெனும் சக்தி நீ அகம் பெறும் நிம்மதி உள்;ரும் பேரமைதி; as
25.09 உன் கரம் பற்றி வழிநடப்பேன் நீ காட்டும் பாதையிலே as
25.10 அன்பென்ற நதி மீது படகாகு அறியாத பேரின்பக் கரைசேர்க்கும்; as
25.11 ஜந்தைந்து ஆண்டுகள் பொன்போலப் பொதிந்தென்னைக் கைமீது as