30.01 |
அணைத்திட நீட்டிய கரங்களங்கே அறைபட்டு சிலுவையில் |
|
30.02 |
இயேசுவே என்னுடன் நீ பேசு என் இதயம் கூறுவதைக் கேளு |
|
30.03 |
இதய வீணை எடுத்துவந்தேன் இன்னிசைப் பாட கரங்களில் |
|
30.04 |
இருகரம் கூப்பி இறை உன்னைத் தொழுதால் வரும் துயர் |
|
30.05 |
இமைப்பொழுதேனும் எனைப்பிரியாமல் இருந்திடவேண்டும் |
|
30.06 |
இறைவன் எழும் நேரம் என் இதயம் மகிழும் காலம் |
|
30.07 |
இறைவன் நமது வானகத் தந்தை இதை உணர்ந்தாலே குளிர்ந்திடும் |
|
30.08 |
உங்கள் கடவுள் எங்கே என்று உலகம் தேடுது உன்னை இன்று |
|
30.09 |
உன் திரு யாழில் என் இறைவா பல பண்தரும் நரம்புண்டு |
|
30.10 |
உன்னை அடைந்தாலன்றி இறைவா என் உள்ளம் அமைதி |
|
30.11 |
உன் நினைவே என்னை ஆளுதையா என் வாழ்வின் கலையாய் |
|
30.12 |
எங்கே இறைவா இருக்கின்றாய் எனை நீ எதற்கு அழைக்கின்றாய் |
|
30.13 |
எழுந்திடும் நினைவிலெல்லாம் நிறைந்தவன் இறைவனம்மா |
|
30.14 |
எனக்கொரு நண்பன் உண்டு அவன் தனக்கென வாழ தலைவன் |
|
30.15 |
என் இருவிழிகளில் பொன் எழிலாய் நீ நின்றிடவேண்டும் திருக்குமரா |
|
30.16 |
என் இல்லத்தில் என்றும் தீபமில்லை உன்னை நான் மறந்ததினால் |
|
30.17 |
ஏற்றிடுவீர் எம் தந்தையே இறைவா மாற்றிடுவீர் உம் மகன் தரும் பலியாய் |
|
30.18 |
ஒவ்வொரு மனிதனும் என் நண்பன் ஒவ்வோரு மனிதனும் சகோதரன் |
|
30.19 |
கன்னி ஈன்ற செல்வமே இம் மண்ணில் வந்த தெய்வமே |
|
30.20 |
காணிக்கை தந்தேன் இறைவா என்னை காணிக்கை தந்தேன் |
|
30.21 |
குழந்தையின் குரலினைக் கேட்டிடுவீர் குனிந்தென்னை அழைத்தே |
|
30.22 |
கொஞ்சம் பார்வை திரும்பாதோ உன் நெஞ்சில் இரக்கம் அருப்பாதோ |
|
30.23 |
சந்நிதானம் ஆண்டவருடைய சந்நிதானம் சன்னிதானம் திருச் |
|
30.24 |
தலைவா உனை வணங்க என் தலைமேல் கரம் குவித்தேன் |
|
30.25 |
தேவன்பே திருவன்பே தேடக்கிடையா திருவருளே |
|
30.26 |
நன்றி நன்றி இயேசுவே நன்றி என்றும் நன்றி உமக்கே |
|
30.27 |
நெஞ்சுக்கு இயேசுவே நீ நிம்மதி என் நினைவுக்கு சாந்தி |
|
30.28 |
பாட்டொன்று எடுத்தேன் என் இயேசுவே என் பாடலின் நாயகன் நீ |
|
30.29 |
மணியோசை கேட்டேன் குழலோசை கேட்டேன் |
|
30.30 |
மண்ணில் பூத்த விண்மலரே என் இதயம் மலர்ந்தருள்வாய் |
|
30.31 |
மந்திரம் ஒன்றுன்டு இயேசு மந்திரம் ஒன்றுன்டு |
|
30.32 |
மலரென மனதினைத் திறந்துவைத்தேன் அதில் மணமென இணைந்திட |
|
30.33 |
மழலை இதயம் நாடி வருவோர் எனை விழைவீரோ இசை குழலின் |
|
30.34 |
வரம் கேட்டு வருகின்றேன் இறைவா என் குரல் கேட்டு அருளாயோ |
|
30.35 |
வருவாய் என்னுயிரே உணவாய் என்னுள்ளத்தில் |
|
30.36 |
வீணையை மீட்ட கரங்களில்லை விளக்கினை ஏற்ற தீபமில்லை |
|
30.37 |
வைகறை மேகத் தொட்டினிலே வான்நிறையே உன்னைத் தாலாட்ட |
|
|
|
|