44.01 |
அருள் தாரும் தேவ மாதாவே ஆதியே இன்ப ஜோதியே |
|
44.02 |
அருளொன்று கேட்கின்றேன் ஜயா அவனியில் உந்தன் அடிமையாய் வாழ |
|
44.03 |
அருளாளர் இயேசு நம் முன்னே நின்றார் |
|
44.04 |
அன்புடன் ஏற்பீர் எங்கள் அன்பினை இந்த காணிக்கை வழிதந்தாய் |
|
44.05 |
அன்பு மயம் இறை அன்பு மயம் எல்லாம் அன்பு மயம் |
|
44.06 |
அன்பே கடவுள் கடவுளே அன்பு |
|
44.07 |
அவனியை ஆளுகின்றார் இயேசுவே என் அடியேனை நோக்குமையா |
|
44.08 |
அனைத்யும் அடைவது அன்பு ஒன்றே |
|
44.09 |
அணைத்திட நீட்டிய கரங்களங்கே அறைபட்டு சிலுவையில் |
|
44.10 |
ஆயிரம் தீபங்கள் கைகளில் ஏந்தி ஆராதித்தர்ச்சனை செய்கின்றோம் |
|
44.11 |
ஆகாய மாளிகையில் எந்தன் ஆண்டவன் இருக்கின்றான் |
|
44.12 |
ஆசையோ ஒன்றுதான் ஆயிரம் இல்லை இயேசு உனைக் காண்பதுதான் |
|
44.13 |
ஆண்டவரே என்னை அறிந்திருதீர் அமர்வதை எழுவதை |
|
44.14 |
ஆண்டவரே நீரே என்னை மயக்கிவிட்டீர் நானும் மயங்கிப் |
|
44.15 |
ஆண்டவனின் தோட்டம் அழகு மலர் கூட்டம் |
|
44.16 |
ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் நம் ஆண்டவர் தோன்றிவிட்டார் |
|
44.17 |
ஆதி பிதாவின் அதிசய மைந்தனை பாடித்துதி மனமே |
|
44.18 |
ஆலய மணி ஓசை என்னை அழைத்திடும் குரலோசை |
|
44.19 |
ஆலய மணி ஓசையை நாம் கேட்டிடுவோம் வாரீர் |
|
44.20 |
ஆவியைத் தரவேண்டும் இறைவா தூய ஆவியைத் தரவேண்டும் |
|
44.21 |
இடையர்கள் தந்த காணிக்கை போல இருப்பதை நானும் |
|
44.22 |
இதயம் என்பதை நீ ஏன் படைத்தாய் தேவா அதில் இத்தனை |
|
44.23 |
இருகரம் கூப்பி இறை உன்னைத் தொழுதால் வரும் துயர் |
|
44.24 |
இருதய அரசே உம் இதயம் இந்த இகமதில் எமக்கே தரும் அபயம் |
|
44.25 |
இமைப்பொழுதேனும் எனைப்பிரியாமல் இருந்திடவேண்டும் |
|
44.26 |
இறைவன் அன்பை உணந்துவிட்டால் உள்ளமும் இல்லமும் மகிழ்ந்திடுதே |
|
44.27 |
இறைவன் இருப்பிடத்தை தேடி அலைந்தேன் |
|
44.28 |
இறைவன் எழும் நேரம் என் இதயம் மகிழும் காலம் |
|
44.29 |
இறைவன் எனது மீட்பானார் அவரே எனக்கு ஒளியாவார் |
|
44.30 |
இறைவன் நமது வானகத் தந்தை இதை உணர்ந்தாலே குளிர்ந்திடும் |
|
44.31 |
இறைவன் அழைக்கின்றார் இனிய விருந்திற்கு |
|
44.32 |
இறைவன் என்னில் எழுந்தது என்னென்ன ஆனந்தம் |
|
44.33 |
இறைவன் தந்த உலகினிலே இறைவனுக்கே இடமில்லை |
|
44.34 |
இறைவன் தந்தார் தாலந்து அதில் முறையாய் கேட்பார் |
|
44.35 |
இறைவன் நமக்கு ஒருவரே |
|
44.36 |
இறைவன் வேண்டுமம்மா அவர் இரக்கம் தேவையம்மா |
|
44.37 |
இறைவா எனக்கு நீர்தான் வேண்டும் வேறு எதுவும் எனக்கு வேண்டாம் |
|
44.38 |
இறைவா நான் உமது அடிமையே எந்தன் உரிமைச் சிலுவையை |
|
44.39 |
இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே |
|
44.40 |
இயேசு எனது இறைவன் என்று எடுத்துச் சொல்லுவேன் |
|
44.41 |
இயேசு என்னும் நாமம் பேசுகின்ற போது என்னுள்ளம் |
|
44.42 |
இயேசு நம் ஆண்டவர் உலகில் வந்தார் அன்புக்காக |
|
44.43 |
இயேசு சொன்ன பொன்மொழிதான் உயிர்நாடி |
|
44.44 |
இயேசு நாதர் பேசினால் அவர் என்ன பேசுவார் ஏழை நெஞ்சம் |
|
44.45 |
இயேசுவின் ஆலய மணியோசை கேட்டு இதயம் குளிருதடா |
|
44.46 |
இயேசுவின் திரு நாம கீதம் என் நெஞ்சிலே |
|
44.47 |
இயேசுவின் நாமம் இதய சங்கீதம் |
|
44.48 |
இயேசுவின் பின்னால் நானும் செல்வேன் திரும்பிப் பார்க்கமாட்டேன் |
|
44.49 |
இயேசுவின் பெருமை உலகறியும் அவர் இரக்கத்தின வடிவல்லவா |
|
44.50 |
இயேசுவின் நாமம் இனிதான நாமம் இணையில்லா நாமம் |
|
44.51 |
இயேசுவே என்னுடன் நீ பேசு என் இதயம் கூறுவதைக் கேளு |
|
44.52 |
இயேசுவின் நாமம் ஓங்கிட எல்லோரும் போற்றுவோம் |
|
44.53 |
இரண்டு காசு கொடுத்த விதவை இறைவன் முன்னாலே |
|
44.54 |
இதய அன்பை நினைந்து பாடுவோம் நம்மை மீட்க தன்னை |
|
44.55 |
இதய வீணை எடுத்துவந்தேன் இன்னிசைப் பாட கரங்களில் |
|
44.56 |
இதயக் கதவைத் திறந்து வைத்தேன் இனிமை நிறைக்கும் இயேசு |
|
44.57 |
இதயத்தின் பாடல் இன்பத்தின் கீதம் இறைவனே நீ என்னில் |
|
44.58 |
இமைப் பொழுதேனும் எனைப் பிரியாமல் காக்கும் காக்கும் நல் |
|
44.59 |
இந்த பூவிலே ஒருகாலத்தில் தனம் தேடும் நோக்கத்தில் |
|
44.60 |
இனியது இயேசுவின் நாமம் பாட இனியது இயேசுவின் கீதம் |
|
44.61 |
இந்நாள் வரையில் காத்தஉன் கருணைக்கு நன்றி என் இறைவா |
|
44.62 |
ஈன லோகத்தில் இயேசு ஏன் பிறந்தார் ஈன பாவிகளை மீட்க |
|
44.63 |
உங்கள் கடவுள் எங்கே என்று உலகம் தேடுது உன்னை இன்று |
|
44.64 |
உம் பாதம் பணிந்தேன் என்னாளும் துதியே உம்மையன்றி யாரை |
|
44.65 |
உருண்டோடும் உலகினிலே உனக்கென்று ஒன்றும் இல்லை |
|
44.66 |
உண்டாகட்டும் என்றார் இறைவன் உலகம் அன்றே உண்டானது |
|
44.67 |
உலகம் தராத அன்பை தருவாயோ |
|
44.68 |
உள்ளம் மலர உவகை பெற வருக உண்மை இறைவனின் |
|
44.69 |
உன் திரு யாழில் என் இறைவா பல பண்தரும் நரம்புண்டு |
|
44.70 |
உன்னை அடைந்தாலன்றி இறைவா என் உள்ளம் அமைதி |
|
44.71 |
உன் நினைவே என்னை ஆளுதையா என் வாழ்வின் கலையாய் |
|
44.72 |
உன்னத வல்லமையை இறைவா எனக்குத் தாரும் |
|
44.73 |
உன்னைத் தான் நான் பற்றிக்கொண்டேன் தெய்வமே இயேசுவே |
|
44.74 |
உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் |
|
44.75 |
உனக்காக ஏங்கிடும் இதயங்களில் உறவாட ஏழுவீரே என் இறைவா |
|
44.76 |
உனையன்றி எனைக் காக்க உலகில் யார் உளர் மரித்தாயின் |
|
44.77 |
எத்தனை நன்மைகள் என் வாழ்வில் நித்தமும் எண்ணியே |
|
44.78 |
எல்லாம் இயேசு மயம் என்னை என்னாறும் காத்திடும் |
|
44.79 |
எங்கே இறைவா இருக்கின்றாய் எனை நீ எதற்கு அழைக்கின்றாய் |
|
44.80 |
எழுந்திடும் நினைவிலெல்லாம் நிறைந்தவன் இறைவனம்மா |
|
44.81 |
எனக்கொரு நண்பன் உண்டு அவன் தனக்கென வாழ தலைவன் |
|
44.82 |
எனக்கே செய்தாய் உதவி எனக்கே செய்தாய் |
|
44.83 |
எனை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரி மாதா |
|
44.84 |
என் ஆவியும் தூய ஆவியும் என்னுள்ளே இணைந்துவிட்டால் |
|
44.85 |
என் இருவிழிகளில் பொன் எழிலாய் நீ நின்றிடவேண்டும் திருக்குமரா |
|
44.86 |
என் இல்லத்தில் என்றும் தீபமில்லை உன்னை நான் மறந்ததினால் |
|
44.87 |
என் தேடல் நீ என் தெய்வமே நீ இன்றி என்வாழ்வில் |
|
44.88 |
என் தேவனே என் ஜீவனே ஏற்றிடுவீர் |
|
44.89 |
என் தேவனே இறைவனே என் இனிய நேசனே |
|
44.90 |
என் வாழ்வில் எல்லாமே இயேசு தான் இந்நாளும் எந்நாளும் இயேசுதான் |
|
44.91 |
என் விழியே இயேசுவை நீ பாரு என் நாவே இயேவை நீ பாடு |
|
44.92 |
என் ஜீவனே நீ சென்று வா இறைமகனே உன்னை |
|
44.93 |
ஏழைக்குப் பங்காளனாம் சுவாமிக்கு இரட்சகனாம் |
|
44.94 |
ஏற்றிடுவீர் எம் தந்தையே இறைவா மாற்றிடுவீர் உம் மகன் தரும் பலியாய் |
|
44.95 |
ஒருவருக்கொருவர் அன்பு செய்வோம் நாம் ஒருமனம் |
|
44.96 |
ஒவ்வொரு மனிதனும் என் நண்பன் ஒவ்வோரு மனிதனும் சகோதரன் |
|
44.97 |
ஓ எங்கள் நல்ல வளனாரே இயேசுவை வளர்த்த தந்தையே |
|
44.98 |
ஒடோடி எங்கோ சென்றேன் நாடோடி வாழ்வே கண்டேன் |
|
44.99 |
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே |
|
44.100 |
கவினுறு கவிதைகள் புனைந்து கழித்திடும் புதுமை உணர்வு |
|
44.101 |
கல்வாரி சிலுவை நாதா காரிருள் நீக்கும் தேவா |
|
44.102 |
கல்வாரி மாமலைமேல் கை கால்கள் ஆணிகளால் |
|
44.103 |
கன்னி ஈன்ற செல்வமே இம் மண்ணில் வந்த தெய்வமே |
|
44.104 |
காணிக்கை தந்தேன் இறைவா என்னை காணிக்கை தந்தேன் |
|
44.105 |
குழந்தையின் குரலினைக் கேட்டிடுவீர் குனிந்தென்னை அனைத்தே |
|
44.106 |
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் |
|
44.107 |
கொஞ்சம் பார்வை திரும்பாதோ உன் நெஞ்சில் இரக்கம் அருப்பாதோ |
|
44.108 |
கொஞ்சும் தமிழினிலே என்னில் மலர்ந்திட்ட மன்னவனே |
|
44.109 |
கொல்கதா மேட்டினிலே கொரடூர பாவி எந்தனுக்காய் |
|
44.110 |
சந்நிதானம் ஆண்டவருடைய சந்நிதானம் சன்னிதானம் திருச் |
|
44.111 |
சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் என்னில் பொங்குதே |
|
44.112 |
சாமி கும்பிபோச்சு இரண்டு ஆசாமிங்க ஒருத்த பெரியசாமி |
|
44.113 |
சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தப் புரண்டோடியே நதி போலவே |
|
44.114 |
சிலுவை திருச் சிலுவை கிருபையின் இனிய மறைவினில் மறைத்து |
|
44.115 |
சுமை சுமந்து சோர்ந்திருப்போரே என்னிடம் எல்லோரும் வாருங்கள் |
|
44.116 |
செந்தமிழ் நாட்டில் எழுந்துவா எங்கள் சிந்தனைக் கூட்டில் பிறந்துவா |
|
44.117 |
தலைவா உனை வணங்க என் தலைமேல் கரம் குவித்தேன் |
|
44.118 |
தாய்க்கு அன்பு வற்றிப்போகுமோ தனது பிள்ளை அவள் மறப்பாளோ |
|
44.119 |
தாயாக தந்தையாக அண்ணனாக இயேசு தெய்வம் |
|
44.120 |
திருக்குமரா என் இயேசுவே - என் இருவிழிகளில் பொன் எழிலாய் |
|
44.121 |
தொடும் என் கண்களையே உம்மை நான் காணவேண்டுமே |
|
44.122 |
தேவன்பே திருவன்பே தேடக்கிடையா திருவருளே |
|
44.123 |
தேவன் மகன் முள்முடி சுமத்தார் இவனல்லவா அருள் நாயகன் |
|
44.124 |
நடக்கச் சொல்லித்தாரும் இயேசுவே இயேசுவே நடக்கச் சொல்லித் தாரும் |
|
44.125 |
நம்பிவிட்டேன் இயேசுவே நம்பிவிட்டேன் நன்மை நடத்திவைப்பாய் |
|
44.126 |
நல்லதொரு செய்தியினை நான் உனக்கு சொல்லுகிறேன் |
|
44.127 |
நன்றி நன்றி இறைவா நன்றி நன்றி தலைவா |
|
44.128 |
நன்றி நன்றி இயேசுவே நன்றி என்றும் நன்றி உமக்கே |
|
44.129 |
நன்றியின் கரங்களை குவித்திடுவேன் எந்தன் நாயகன் |
|
44.130 |
நாடெல்லாம் செல்வோம் நற்செய்தி சொல்வோம் நாதா |
|
44.131 |
நான் ஏங்கும் தெய்வம் என்னை அழைக்கும் அன்பு தெய்வம் |
|
44.132 |
நான் காணாமல் போன ஆடல்லவா கர்த்தர் என்னை தேடுகிறார் |
|
44.133 |
நானே நல்ல மேய்ப்பன் இந்த உலகை ஆளும் மேய்ப்பன் |
|
44.134 |
நீ இறைவனை தேடிக் கொண்டிருக்க இறைவான் உன்னைத் தேடுகிறார் |
|
44.135 |
நீங்கள் என் சாட்சிகள் வாழ்வில் காட்டுங்கள் |
|
44.136 |
நெஞ்சத்திலே தூய்மை உண்டோ இயேசு அழைக்கின்றார் |
|
44.137 |
நெஞ்சுக்கு இயேசுவே நீ நிம்மதி என் நினைவுக்கு சாந்தி |
|
44.138 |
பாட்டொன்று எடுத்தேன் என் இயேசுவே என் பாடலின் நாயகன் நீ |
|
44.139 |
பாடாத இராகங்கள் பாடும் மீளாத இன்பங்கள் ஆடும் |
|
44.140 |
பாரீர் கெத்சமனே பூங்காவில் என்நேசரையே பாவியாய் எனக்காய் |
|
44.141 |
புல்லணையில் துஞ்சுமே இந்த உலகம் |
|
44.142 |
பூசை பலிபோல் பாக்கிய செல்வம் புவியில் இல்லையே |
|
44.143 |
பேரருள் ஜோதியே இறைவனே வருக காரிருள் நீக்கியே |
|
44.144 |
பொங்கி வரும் அருள் மனிதனை மாற்றிடுதே |
|
44.145 |
பொங்கி வழியும் தேவ கிருபை மண்ணில் வந்தது |
|
44.146 |
மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே |
|
44.147 |
மணியோசை கேட்டேன் குழலோசை கேட்டேன் |
|
44.148 |
மண்ணில் பூத்த விண்மலரே என் இதயம் மலர்ந்தருள்வாய் |
|
44.149 |
மந்திரம் ஒன்றுன்டு இயேசு மந்திரம் ஒன்றுன்டு |
|
44.150 |
மலரென மனதினைத் திறந்துவைத்தேன் அதில் மணமென இணைந்திட |
|
44.151 |
மழலை இதயம் நாடி வருவோர் எனை விழைவீரோ இசை குழலின் |
|
44.152 |
மனமே இறைவனில் சங்கம் மனிதன் உறவிலே சங்கமம் |
|
44.153 |
மனிதன் மிருகமாகலாம் அவன் மனிதன் ஆகலாம் அந்த மனிதன் இறைவன் |
|
44.154 |
மாமதுரை சென்றுவந்தால் என்ன திருப்பதிக்கு திரும்பிவந்தால் என்ன |
|
44.155 |
முடிவில்லாத வாழ்வைத் தேடி வருகிறேன் இறைவா |
|
44.156 |
ரோஜா பூ வாசமலர்கள் நாம் |
|
44.157 |
வரம் கேட்டு வருகின்றேன் இறைவா என் குரல் கேட்டு அருளாயோ |
|
44.158 |
வருவாய் என்னுயிரே உணவாய் என்னுள்ளத்தில் |
|
44.159 |
வழி என்றால் எது அது ஜீவ வழி |
|
44.160 |
வாழ்வது நான் அல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார் |
|
44.161 |
வாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடம் குவிந்திருக்க வேறிடம் எங்கு |
|
44.162 |
வாரும் தூய ஆவியே வாரும் தாரும் உமது கொடைகளைத் தாரும் |
|
44.163 |
வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் வாழ்துமே ஆண்டவர் நல்லவர் |
|
44.164 |
விண்ணகத் தந்தையே உமது நாமம் அச்சிக்கப்படுவதாக |
|
44.165 |
வீட்டுக்கொரு விவிலியம் வேண்டும் நாளுக்கொரு அதிகாரம் |
|
44.166 |
வீணையை மீட்ட கரங்களில்லை விளக்கினை ஏற்ற தீபமில்லை |
|
44.167 |
ஜீவிய பாக்கியமே சாந்தம் திகளும் நல வாழ்வே |
|